கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டவன் . லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு வரும் 12ம்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தனது சார்பாக
வாதாட வக்கீல்கள் யாரும் நியமிக்கபடததால் , இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு’ என்று , அஜ்மல் கசாப் தெரிவித்திருந்தான்.
இதனை தொடர்ந்து கசாப் சார்பாக தூக்கு தண்டனையை_எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது. இவ்வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.