தகவல் தொழில் நுட்பத்தில் திறமையான 20 ஆயிரம் தொழிலாளர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்ய பிரிட்டன் அரசு திட்டமிட்டு இருக்கிறது,
பெல்ஜியத்தில் ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம்
கையெழுத்தானது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் தகவல்தொழில் நுட்ப துறையில் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிட பட்டுள்ளது.இதன்படி இங்கிலாந்து அரசு ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் இந்தியர்களை அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது . இத்தகவலை ஐரோப்பிய யூனியனுக்கான முன்னாள் வர்த்தக_கமிஷனர் மண்டல்சன் தெரிவித்துள்ளார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.