தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப் படும் விழாக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல், போகி மாக்பிகு, உத்தராயான, மகரசங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு, தமிழ், தெலுங்கு அசாமி, குஜாரத்தி, மற்றும் இந்தியில் பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில்

பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "தமிழக மக்களுக்கு இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும்கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், எனது சக நாட்டு மக்களுக்கு நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளுக்கு நான் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விழாக்கள் மகிழ்ச்சியை தருகின்றன . வேற்றுமையில் ஒற்றுமையாக இந்த நாள் திகழ்கிறது என்றும்
கூறியுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...