நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும். இலங்கையின் வளமான எதிர் காலத்திற்கு வாழ்த்துக்கள் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மும் மொழிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று புதன் கிழமை வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அந்தசெய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 'இலங்கை மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமதுஉறவு பிரிக்க இயலாத ஒன்றாகும். இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்' என்றுள்ளார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.