நிலதிருத்த மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல்

 எதிர்க் கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சர்ச்சைக் குரிய நிலம் கையகப்படுத்துதல் நிலதிருத்த மசோதா மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல்செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப் படுத்துதல் திருத்த

மசோதா எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட வில்லை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறாதாதை தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் அவசரசட்டமும் காலாவாதியானது.

எனவே மீண்டும் அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் சவுத்ரி வீரேந்திரசிங் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல்செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...