ராமர்கோயில் கட்ட வகைசெய்யும் தீர்மானத்தை தற்போது கொண்டுவர இயலாது

 அயோதியாவில் ராமர்கோயில் கட்ட வகைசெய்யும் தீர்மானத்தை தற்போது கொண்டுவர இயலாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அயோதியாவில் விஷ்வ இந்துபரிஷத் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், பாஜக தற்போது மாநிலங்களவையில் பெரும் பான்மையில்லை என்பதால் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை இயற்ற வகை செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வாய்ப்பில்லை.

மாநிலங்களவையில் பெரும் பான்மை கிடைத்தால், கோயிலை நிறுவ சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேட்டதற்கு , யூகங்களின் அடிப்படையில் பதில்சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோசி , அயோதியாவில் ராமர்கோயில் கட்டுவதற்காக தற்போது எந்த போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை இந்த விஷயத்தில் அவசரம்காட்டாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...