மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுகமான முடிவுகலை எட்டப்படாததால், அ.தி.மு.க கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது.
அ.தி.மு.க.வின் தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட
பேச்சுவார்த்தையின் பொது 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று , ம.தி.மு.க., கேட்டது . ஆனால், 10 முதல் 12 தொகுதிககள் மட்டுமே ஒதுக்க படும் என்று , அ.தி.மு.க., தரப்பில் தெரிவித்ததாகவும் இதனால் வைகோ பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது
மார்க்சிஸ்ட்கட்சி 18 தொகுதி வேண்டும் என கேட்கிறது ஆனால், 11 தொகுதிகள் வரை மட்டுமே தர படும் என அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதை போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது
{qtube vid:=Vv1C_sWcTHs}
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.