குடும்ப வாழ்க்கையில் , பொதுவாழ்க்கையில் அறமதிப்பீடுகள் ஒரு நாட்டை மகத்தானதாக உருவாக்கும்

 ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் போதனைகளை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி.

கோட்டயம் அருகேயுள்ள அனிக்காடு பகுதியில் உள்ள 'அரவிந்தா வித்யா மந்திரம்' வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அத்வானி கூறியதாவது:

"ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மிகப் பெரிய பங்களிப்பாக நான் கருதுவது என்னவெனில், பொது வாழ்க்கையில், அரசியலில் தீவிரமாக இயங்கினாலும் சரி, நாம் ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும் அறமதிப்பீடுகளுக்கு கடமைப்பட்ட வர்களாகவும், ஒழுக்க ரீதியாக நேர்மையாக செயல்படவும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதே. இவ்வாறான மனோ பாவம் செயல்களில் பிரதி பலிக்காதவரை நாட்டுக்கோ, அரசியலுக்கோ சேவை ஆற்றமுடியாது"

குடும்ப வாழ்க்கையில் அறமதிப்பீடுகள், பொதுவாழ்க்கையில் அறமதிப்பீடுகள், கல்வியில் அறமதிப்பீடுகள் ஆகியவை ஒரு நாட்டை மகத்தானதாக உருவாக்குகிறது" என்றார்.

"நான் பயின்ற மொழிகளில் ஆங்கிலம் எனக்குவசதியாக இருக்கிறது. தேவனாகிரி மற்றும் இந்தி மொழியிலும் நான் வசதியாக உணர்கிறேன். நாட்டின் பலஇடங்களில் ஆங்கிலத்தில் சுலபமாக கருத்தை வெளிப்படுத்த முடிகிறது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...