வாரன் ஆன்டர்சனை பிடித்து தரும்படி கேளுங்கள்; சிவராஜ்சிங் சவுகான்

போபால் விஷ வாயு சம்பவத்தின் குற்றவாளி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன்-ஆன்டர்சனை பிடித்து தரும்படி கேளுங்கள் என்று , பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடிதம் எழுதியுள்ளார்.

போபால் விஷவாயு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி வாரன் ஆன்டர்சன் தற்போழுது அமெரிக்காவில் இருக்கின்றார் . விசாரணைக்கு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. சட்டத்தினுடைய பிடியிலிருந்து தப்பித்து வருகிறார். விஷ வாயு சம்பவத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு 1984 -ம் ஆண்டு முதல் அநீதி இழைக்கபட்டு வருகிறது. தற்போழுது அமெரிக்க அதிபர் ஒபாமாவின்  இந்திய வருகையை  நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, வாரன்ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்ய வேண்டும். ஆன்டர்சனை பிடித்து தரும்படி அதிபர் ஒபாமாவிடம் கேட்கவேண்டும். மத்திய பிரதேச மக்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் விததில் இப்பிரச்னையில் தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவிவித்துள்ளார்

போபாலில் ஏற்ப்பட்ட மீதைல் ஐசோசைனைடு  என்ற விஷ வாயு கசிவில், 15 ஆயிரம் பேர் இறந்தனர், 2259 பேர் இறந்ததாக அரசுதரப்பில் கூறப்படுகிறது

ஆயிரகணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.