முல்யானி இந்திராவதி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்

 உலகவங்கி நிர்வாக இயக்குநர் முல்யானி இந்திராவதி மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசினார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உலகவங்கியின் நிர்வாக இயக்குநர் இந்திராவதி, பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்துபேசி வருகிறார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தார்.

உலகவங்கிக்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள்குறித்தும், தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

முன்னதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்துபேசிய அவர், ரயில்வே உள்கட்டமைப்பினை மேம்படுத்த அனைத்து உதவிகளை வழங்கதயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். கடந்த ஜூலை 2014ம் ஆண்டு முதல் ஜூன் 2015 வரை 380 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...