Popular Tags


ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது தமிழக சட்ட சபையின் சிறப்புகூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்புசட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அவசரசட்டத்தின் சட்ட முன்வடிவு, ....

 

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது என ஹிப்ஹாப் தமிழ வேதனையுடன் கூறியுள்ளார். நேற்று முழுவதும் மெரினா போராட்டக்களத்தில் இருந்தேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்ன பிரச்னை என்று ....

 

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள்

எதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள் நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பல இடங்களில் நடைபெற்றுவருகிறது மகிழ்ச்சி ஆனால் பல இடங்களில் தேவையின்றி தடைப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. முதல்வரே முன்னிருந்து நடத்த இருந்த ....

 

மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு

மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவருடத்திற்கு முன்பே.(2016 - ஜனவரி13) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒருஅறிவிக்கை வெளியிட்டது. இதற்கு ....

 

அவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது

அவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான அவசரசட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம்முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, பிராணிகள் வதை தடுப்புசட்டத்தில், ....

 

அயராது உழைக்கும் நமது பிரதமர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது

அயராது உழைக்கும் நமது பிரதமர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசின் துணையோடு தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொண்டு ....

 

யார் தூரோகி ?

யார் தூரோகி ? இலங்கையில் மோடி ஆட்சிக்கு வரும் வரை2014 இலங்கையில் தமிழர்களை கொடுமைசெய்து கோலோச்சி கொண்டிருந்த கொடுங் கோலனை( ராஜப க்ஷேவை) தன் ராஜதந்திரத்தால் அட்ரஸ் இல்லாமல் செய்து தமிழர்களுக்கு ....

 

ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. காட்சிப்படுத்த கூடாதவிலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும்வகையில் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி - முதல்வர் பன்னீர்செல்வம் இடையேயான ....

 

இதோ ராஜதந்திர நடவடிக்கை

இதோ ராஜதந்திர நடவடிக்கை * ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒருவாரத்திற்கு வழங்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது... * உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது... * மாநில அரசு ஜல்லிக்கட்டு ....

 

ஜல்லிக்கட்டு தமிழக அரசின் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும்

ஜல்லிக்கட்டு தமிழக அரசின் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்புக்குபிறகு பிரதமர் அலுவலகம் ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...