* ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒருவாரத்திற்கு வழங்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது…
* உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது…
* மாநில அரசு ஜல்லிக்கட்டு அவசரசட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவிப்பு…
* மத்திய அரசு தமிழக அரசின் முடிவுக்கு முழுஆதரவு என ஏற்கனவே அறிவிப்பு…
* இப்போ பீட்டா ஒன்றும் செய்யமுடியாது. பீட்டா வழக்கின் தீர்பை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடைசெய்ய முடியாது.
* உச்சநீதிமன்றம் இப்போது இதில் உடனடி தலையீடுசெய்யாத வண்ணம் மத்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டது…
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.