தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . ....
திருப்பூரில் இருக்கும் ஒரே நிறுவனத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்பு மிக்க திமுகவின் சின்னம் வரையப்பட்ட டி-சர்ட்கள் வாங்கப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது .தேர்தலை ....
மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான ....
தமிழகத்தில் தற்போது இருக்கும் 234 எம்எல்ஏக்களில் சுமார் 76 பேர்கள் வரை குற்ற பின்னணி உடையவர்கள் என்று தன்னார்வ அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. வரும் ஒரு சில ....
தமிழ்நாடு புதுச்சேரி, கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அஸ்ஸாமில் நடைபெறும் பாரதீய ....
முன்னாள் தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட 20 பேருக்கு தேர்தல் வன்முறை வழக்கு தொடர்பாக பிடி வாரன்ட் ....
பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் ....