Popular Tags


நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ்

நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் 55 ஆண்டுகாலமாக ஆட்சிசெய்து நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆட்சிசெய்யும் அதிகாரத்தை பெற தகுதியில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார் ....

 

சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் நாகாலாந்து கவர்னர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்

சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர்  நாகாலாந்து கவர்னர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் அஸ்வினிகுமாரை நாகாலாந்து மாநில கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளதர்க்கு பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். .

 

காஷ்மீரிலிருந்து வெளியேறியவர்கள் ஜம்மு காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் போட்டியிடவேண்டும்

காஷ்மீரிலிருந்து வெளியேறியவர்கள்   ஜம்மு காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் போட்டியிடவேண்டும் ஜம்முகாஷ்மீர் மாநிலம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிபபு காஷ்மீரிலிருந்து தீவிரவாத தாக்குதலுக்குபயந்து மக்களும் மற்றும் பண்டிட்டுகளும் வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஜம்மு காஷ்மீர் சட்ட சபை ....

 

21-ம் நூற்றாண்டு பா.ஜ.க வசம் வரட்டும

21-ம்  நூற்றாண்டு பா.ஜ.க வசம் வரட்டும 20-ம் நூற்றாண்டு காங்கிரசின் வசம் இருந்ததுபோகட்டும்; 21-வது நூற்றாண்டு பா.ஜ.க வசம் வரட்டும என்று பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார். ....

 

காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம்

காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம் காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம். அதனால்தான், 20 ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது ; பாஜக பலம் பெற்றுள்ளது,'' என்று ....

 

ராஜ்நாத்சிங் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிடுகிறார்

ராஜ்நாத்சிங் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிடுகிறார் ஐதராபாத்தில் நேற்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர்வரை பலியாகினர். மேலும், 100க்கும் அதிகமானோர் ....

 

யாசின்மாலிக் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

யாசின்மாலிக் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மும்பை தாக்குதல் சதிதிட்டத்தை வகுத்த லஷ்கர் தீவிரவாத இயக்கத்தலைவன் ஹபீஸ் சயீதுடன் ஒரேமேடையில் பேசிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின்மாலிக் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ....

 

காங்கிரஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை

காங்கிரஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவுகொடுத்து இணைந்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. எனவே, அவர்களால் நல்லாட்சியை ....

 

மத்திய அரசின் தவறான செயல்பாட்டினால் இலங்கை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை

மத்திய அரசின் தவறான செயல்பாட்டினால் இலங்கை  பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் , மத்திய அரசின் தவறான செயல்பாட்டினால் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என பா,ஜ,க ....

 

ராஜ்நாத்சிங்க்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு

ராஜ்நாத்சிங்க்கு   சென்னையில்  பிரமாண்ட  வரவேற்பு அகில இந்திய பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் மிக ....

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...