Popular Tags


பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ரூ.1.26 லட்சம்கோடி அன்னிய நேரடிமுதலீடு

பிரதமர் நரேந்திர மோடியின்  வெளிநாட்டு பயணத்தால்  ரூ.1.26 லட்சம்கோடி அன்னிய நேரடிமுதலீடு பிரதமர் நரேந்திரமோடி, கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பயனாக, ரூ.1.26 லட்சம்கோடி அளவுக்கு, அன்னிய நேரடிமுதலீடுகள் (எஃப்.டி.ஐ.) கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. .

 

அமைச்சர்களின் விமானப் பயண விவகாரம் மத்திய அரசு மன்னிப்புக் கோரியது

அமைச்சர்களின் விமானப் பயண விவகாரம் மத்திய அரசு மன்னிப்புக்  கோரியது மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ, காஷ்மீர் துணை முதலமைச்சர் நிர்மல்சிங் உள்ளிட்ட மூவர் பயணம் செய்வதற்காக விமானத்தில் இருந்து மூன்று பேர் கீழே இறக்கப் பட்டதற்கு மத்திய ....

 

மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு பிரதமர் மோடிக்கு அல்கய்தா பயங்கரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. .

 

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகண்டு வரும் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. .

 

குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும்

குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் முறைப்படுத்தப்பட்ட தொழில்துறையினருக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. .

 

மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது

மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது நாடுமுழுவதும் மோடி அலை வீசுவதால், வரும் மக்களவைதேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார். ....

 

இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை

இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து  மத்திய அரசு கவலைப்படவில்லை அமெரிக்கடாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துவந்தாலும் மத்திய அரசு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி புகார் தெரிவித்துள்ளார். ....

 

பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும்

பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் ஐ.மு., கூட்டணியிலிருந்து திமுக. விலகி, அரசுக்கு தந்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் என ....

 

பெட்ரோல் வரலாறு காணாத விலை உயர்வு

பெட்ரோல் வரலாறு காணாத விலை உயர்வு பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.7.54 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதன் கிழமை நள்ளிரவிலிருந்தே இது அமலுக்கு வந்து விட்டது. இது ....

 

காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இரு மடங்கு உயர்வு

காங்கிரஸ் ஆட்சியில்  அத்தியாவசியப் பொருள்களின்  விலை இரு மடங்கு உயர்வு மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் ....

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...