தில்லியில் மறுதேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்போம், ஊழலுக்கு எதிராக அண்ணாஹசாரே நடத்திய போராட்ட இயக்கத்தால் தான் ஆம் ஆத்மி இந்த வெற்றியை பெற்றுள்ளது. ....
லோக்பால் மசோதாவை நிறை வேற்ற_வேண்டும் என வலியுறுத்தி அண்ணா ஹசாரே தலைமையில் ஞாயிற்றுகிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதபோராட்டம் தில்லியில் நடைபெற்றதுமுன்னதாக இது குறித்து ஹசாரே ....
அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுதனது இயக்கம் சுதந்திரத்துகான இரண்டாவது_போராட்ட இயக்கம் என குறிப்பிட்டார். ஊழல்வாதிகளாக அரசியல்வாதிகள் ....
வலிமையான லோக்பால் மசோதா என்பதை வலியுறுத்தி 8வது_நாளாக ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார் . இந்நிலையில் அவரது சிறுநீரகம் பாதிக்கபட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மோசமாகி ....
ஊழலுக்கு_எதிராக சக்திவாய்ந்த லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று வழியுறுத்தி காந்தியவாதி அண்ணா ஹசாரே போராடி வருகிறார்.இந்நிலையில், ஹசாரேவுக்கு ஆதரவாக ஒன்று_திரண்ட மக்கள் ....