டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சம்பவத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் யார்? என்பது விஷயம் கிடையாது, அந்நிகழ்ச்சியை நடத்தியதே தேசத்திற்கு எதிரானதுதான் என ....
எனது நாட்டில் எனக்கு கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டிய விசயம்தான். ....
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் ....
2013-ல் பாராளுமன்ற தாக்குதல்வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து உடனடியாக ....