தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சிதேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குபதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய ....
தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்தமாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் ....
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று புதியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி ....
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல்ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சி ....
உ.பி.,யில் நடந்த உள்ளாட்சிதேர்தலில் 16 மாநகராட்சிகளில் 14ல் பா.ஜ.,வும், 2ல் பகுஜன்சமாஜ் கட்சியும் வெற்றிபெற்றன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ஒருமேயர் பதவியை கூட பெற முடியவில்லை
உ.பி., மாநிலத்தில் ....
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப் படும் என மாநிலதேர்தல் ஆணையர் பெ.சீத்தா ராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு ....
தமிழக உள்ளாட்சி தேர்தலை யொட்டி அக்டோபர் 17 ,19 ஆகிய 2 நாட்களும் தேர்தல்நடக்கும் பகுதிகளில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கபட்டுள்ளது..உள்ளாட்சிதேர்தல் இருகட்டங்களில் அக்டோபர் 17 ,19 தேதிகளில் ....
தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மேற்குதொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .திருச்சி மேற்குதொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ....