அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக்ஒபாமா, தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை வெள்ளிக் கிழமை சந்தித்தார்.
இந்தசந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஒபாமா பேசியதாவது:
மரியாதை நிமித்தமாக ....
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார்.
இந்தியாவில் ....
இந்தியாவில் ஆறு அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதை அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவும் ஏற்றுமதி-இறக்கு மதிக்கான அமெரிக்க வங்கியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகுறித்து ....
பிரதமர் நரேந்திரமோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருஅங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் அமெரிக்க ....
ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அதிபர் ஒபாமா அரசு உதவவேண்டும் என கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது.
ஆசியபசிபிக் கூட்டமைப்பில் சீனா, இந்தோனேசியா, ....
உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் ....
அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற பிரபல பத்திரிகையான 'டைம்'. ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறது. 2015–ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள் ....
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நம்மைகளை உண்டாக்கியது என்றே சொல்லவேண்டும். ஒபாமா விடைபெறும்போது இந்திய மதசார்பின்மையை, மோதி காப்பாற்ற வேண்டும். ....
பிரதமர் நரேந்திர மோடி, 'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத் தளங்களை கையாளுவதில் வல்லவர். முக்கிய நிகழ்வுகள், நாட்டு நடப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தினந் ....