Popular Tags


இந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது

இந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக்ஒபாமா, தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை வெள்ளிக் கிழமை சந்தித்தார். இந்தசந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஒபாமா பேசியதாவது: மரியாதை நிமித்தமாக ....

 

அமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித்து பேசினார்.

அமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார். இந்தியாவில் ....

 

அணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியா சேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம்

அணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியா சேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம் இந்தியாவில் ஆறு அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதை அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் வரவேற்றுள்ளனர். இந்தியாவும் ஏற்றுமதி-இறக்கு மதிக்கான அமெரிக்க வங்கியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகுறித்து ....

 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு பிரதமர் நரேந்திரமோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருஅங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் அமெரிக்க ....

 

ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அதிபர் ஒபாமா அரசு உதவவேண்டும் என கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது.  ஆசியபசிபிக் கூட்டமைப்பில் சீனா, இந்தோனேசியா, ....

 

உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது; ‘டைம்’ பத்திரிகை

உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது; ‘டைம்’ பத்திரிகை உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் ....

 

தன்னை பற்றிய ஒபாமாவின் கருத்து மனதை தொடுவதாக உள்ளது

தன்னை பற்றிய ஒபாமாவின் கருத்து மனதை தொடுவதாக உள்ளது தன்னை பற்றிய அதிபர் ஒபாமாவின் கருத்துக்கள் மனதை தொடுவதாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். .

 

மோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி

மோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற பிரபல பத்திரிகையான 'டைம்'. ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறது. 2015–ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள் ....

 

ஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்!

ஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்! அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நம்மைகளை உண்டாக்கியது என்றே சொல்லவேண்டும். ஒபாமா விடைபெறும்போது இந்திய மதசார்பின்மையை, மோதி காப்பாற்ற வேண்டும். ....

 

சமூக வலைத் தளங்களில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தில் பிரதமர்

சமூக வலைத் தளங்களில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, 'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத் தளங்களை கையாளுவதில் வல்லவர். முக்கிய நிகழ்வுகள், நாட்டு நடப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தினந் ....

 

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...