இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு ஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்டிருக்கின்றது , அதை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இதுஉள்ளூர் தவுபிக் ஜமாத் அமைப்பின் தாக்குதல் ....
ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள ....
கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி பலியானவர்களுக்கு தடையைமீறி அஞ்சலி செலுத்திய பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.
.
பாட்னாவில் நரேந்திரமோடி கூட்டத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய்த தம்பதியை கைதுசெய்த மங்களூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பீகார்போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் . ....
பாட்னாவில் கடந்த அக்டோபர் 27,2013 அன்று பாரதிய ஜனதா கட்சி "ஹுங்கார்" என்ற மிகப் பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பாரதிய ....
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் குண்டுகள் ....
ஆறுபேர் உயிரை பலிகொண்ட பாட்னா தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகவேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ....