Popular Tags


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 'தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகமும் ....

 

மத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்

மத நம்பிக்கை  நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்துபோகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் ....

 

தான் செல்ல கூடாத பாதையை சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது

தான் செல்ல கூடாத பாதையை  சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான நாகரிகம் கொண்ட நாட்டில் பழங்கால நடைமுறைகள் நம்பிக்கை என்ற பெயரில் தொடர்ந்து ....

 

பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட்

பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க ....

 

சபரிமலை தேவசம்போர்டை கலைக்க வேண்டும்

சபரிமலை தேவசம்போர்டை கலைக்க வேண்டும் சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனிக்கும் தேவசம்போர்டை கலைக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தொடர்ந்தவழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விளக்கமளிக்க ....

 

சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட் கூறுமா?

சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட்  கூறுமா? சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன்நிலையை தாண்டியதாகவே கருதவேண்டி உள்ளது. சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும் ....

 

காவிரி:மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி:மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த அத்தனை நடவடிக்கைகளையும் ....

 

மிக மிக மிகத் தவறான முன்னுதாரணம்!

மிக மிக மிகத் தவறான முன்னுதாரணம்! இப்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், தலைமை நீதிபதிக்கு எதிராகத் தங்கள் குறைகளை முன் வைப்பது மிக மிக மிகத் தவறான முன்னுதாரணம்! நாளை ஏதோ ஒரு ....

 

அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்; வக்பு வாரியம்

அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம்; வக்பு வாரியம் அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியாபிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தர ....

 

கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ....

 

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...