காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மத்தியஅரசு குறிப்பிட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.