பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் திடீர் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், நமது நாட்டிற்கும் ....
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்தஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.
புல்வாமா ....
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 9 வயது சிறுமி உள்பட 3 பாகிஸ் தானியர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் ....
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனைகாக்க பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவவிசா கிடைக்க ....
டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வுஅல்ல என்று ராஜ்ய சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ....
தமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.தமிழக மீனவர் கொல்லப்பட்டது மற்றும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை ....
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (64), தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனிவார்டுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட சுஷ்மாஸ்வராஜ் ....
ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற ஊரைசேர்ந்தவர் சரிதா என்பவரின் கணவர் நேற்று உயிரிழந்தார். இவர்களது மகன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அந் நாட்டு குடிமகனாக மாறியவர் என்பதால், இந்தியாவில் ....
காஷ்மீரை அபகரித்துவிடலாம் என்ற கனவை பாகிஸ்தான் கைவிடவேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யாராலும் மாற்றமுடியாது. காஷ்மீரில் பயங்கர வாதத்தைத் தூண்டிவிடுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
பேச்சுவார்த்தைக்கு இந்தியா ....
தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் ....