மருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 9 வயது சிறுமி உள்பட 3 பாகிஸ் தானியர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த தானிஷ் மேமன் என்பவர், ரத்த அழிவுசோகை நோயால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகள் மரியாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக விசாவேண்டி விண்ணப்பித்திருந்தார்.


இதையடுத்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், 'மரியா தானிஷ் … உங்களுக்கான விசாவை உடனடியாக வழங்கும்படி நான் பாகிஸ் தானிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே, தனதுதந்தை சிகிச்சை பெறுவதற்காக இந்திய விசாகேட்டு விண்ணப்பித்திருந்த மரியம் ஆசிம் என்பவருக்காக சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 'தகுந்த ஆவணங்களுடன் பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தை அணுகவும். உங்களுக்கான விசாக்கள் உடனடியாக வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுதவிர, மருத்துவ விசாவுக்காக விண்ணப் பத்திருந்த ஃபரிஹா உஸ்மான் என்ற மற்றொரு பாகிஸ்தான் பெண்ணுக்கும் விசா வழங்கப் படுவதை சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...