Popular Tags


புனரமைக்கப்படும் மன்சார் ஏரி: 20 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கதிட்டம்

புனரமைக்கப்படும் மன்சார் ஏரி: 20 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கதிட்டம் ஜம்முவில் மன்சார் ஏரி வளர்ச்சிதிட்டத்தை தொடங்கி வைக்கப் பட்டுள்ளதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை 20 லட்சமாக உயரும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் நம்பிக்கை தெரிவித்தார். ஜம்முவில் ....

 

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது .

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது . ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது.  ....

 

மோடி அரசின் திட்டங்கள் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது

மோடி அரசின் திட்டங்கள் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது மோடி அரசின் திட்டங்கள் நாட்டின் வட கிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. அந்தப்பகுதி மக்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது என்று மத்திய வட கிழக்கு பிராந்திய ....

 

ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது

ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக ....

 

93 ஆயிரம் புகார்களுக்கு, ஒருமாத காலத்துக்குள் தீர்வு

93 ஆயிரம் புகார்களுக்கு, ஒருமாத காலத்துக்குள் தீர்வு பல்வேறு துறைகளில் பொதுமக்கள் அனுப்பிய 93 ஆயிரம் புகார்களுக்கு, ஒருமாத காலத்துக்குள் தீர்வு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு ....

 

எல்லா விஷயத்திலும் பிரதமரை குறை கூறுவது நகைப்புக்குரியது

எல்லா விஷயத்திலும் பிரதமரை குறை கூறுவது நகைப்புக்குரியது ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் நரேந்திரமோடி மீது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குறைகூறுவது நகைப்புக்குரியது' என்று பிரதமர் அலுலவக இணையமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.  துணைநிலை ஆளுநரை பயன்படுத்தி ஆத் ....

 

ஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவை காலத்தை 5 ஆண்டாக குறைக்க வேண்டும்

ஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவை காலத்தை  5 ஆண்டாக குறைக்க வேண்டும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை, 5 ஆண்டாக குறைக்கவேண்டும் என்று பாஜக. தேசியசெயற்குழு உறுப்பினர் ஜிதேந்திரசிங் ....

 

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...