Popular Tags


மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்குவங்கம் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநிலமக்கள் ....

 

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் அதன் பொறுமையையும் பார்த்தோம். நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது ....

 

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச்சி மையமாக மாறும்

துறைமுக நகரங்கள் முக்கியவளர்ச்சி மையமாக மாறும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானிநிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்ததுறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியதாவது: விழிஞ்சம் ....

 

உள்கட்டமைப்பு முதலீடு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது

உள்கட்டமைப்பு முதலீடு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது. அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய ....

 

கையெழுத்து கூட தமிழில் இல்லை

கையெழுத்து கூட தமிழில் இல்லை தமிழ்நாட்டில் இருந்து தமக்கு தலைவர்கள் சிலர்எழுதும் கடிதங்களில் கையெழுத்துகூட தமிழில் இல்லாததை கண்டு வியப்படைந்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திரமோடி பேசினார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - பாம்பன் இடையே ....

 

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர்

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்குரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியாவுடன் ராமேசுவரம் ....

 

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்… பிரதமர் நரேந்திர மோடி, நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு இன்று (மார்ச் 30- யுகாதி) காலை சென்று, அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி ....

 

சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது ட்ரம்ப்

சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது ட்ரம்ப் இந்தியா சிறந்த பிரதமரை பெற்றுள்ளது பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி, சிறந்த நண்பர் என்று பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். 2017 முதல் 2021 ....

 

மோடி அரசின் முயற்சிகளால் வெளிநாடுகளில் இருந்து 10,000 இந்தியர்கள் விடுதலை

மோடி அரசின் முயற்சிகளால் வெளிநாடுகளில் இருந்து 10,000 இந்தியர்கள் விடுதலை ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்தியகைதிகள் 500 பேருக்கு ஐக்கியஅரபு அமீரக அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. யுஏஇ அரசின் இந்தமுடிவு, யுஏஇ – இந்தியா இடையிலான நெருக்கமான ராஜந்திரஉறவை ....

 

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்ற மோடி

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம்  சென்ற மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் ....

 

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.