Popular Tags


நவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி!

நவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி! நவராத்திரியின் முதல் மூன்று தினங்களில் மலைமகளான பார்வதியின் அம்சமாகவிளங்கும் துர்கையையும், அடுத்துவரும் மூன்று தினங்களில் அலைமகளான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று தினங்களில் கலைமகளான சரஸ்வதி தேவியையும் ....

 

நவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி!

நவராத்திரி இரண்டாம் நாள்:  தேவி பிரம்மசாரிணி! ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தை தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புத தருணமே இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அதுமிகையாகாது. ஆயிரம் கதைகளை சொல்லும் பொம்மைகளை குழந்தைகள் ....

 

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் ....

 

விஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்

விஜய தசமி  அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும் தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த ....

 

நவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்

நவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல் நவராத்திரி நாயகியாம் லலிதா பரமேஸ்வரிக்கு ஆயிரம்நாமங்கள். அதில் ஒவ்வொரு நாமமும் ஒருதனித்துவம் வாய்ந்தது. அம்பிகையின் அற்புதங்களை எடுத்துரைப்பது. அப்படி ஒரு நாமம்தான் சாம்பவி என்பது. நவராத்திரியின் ஏழாம் ....

 

நவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி

நவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் வழிபட வேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். இவளை வழிபடும் ஆறாவது நாளுக்கு உரியகுமாரி ....

 

நவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி

நவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி நவராத்திரியின் ஐந்தாம்  நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். ....

 

நவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி

நவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி நான்காம் நாளில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலை போலவே நீலநிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், ....

 

நவராத்திரியில் விரதம்

நவராத்திரியில் விரதம் நவம் என்றால் ஒன்பது என்றுபொருள். ஒன்பது ராதிரிகளும் அம்பிகையை வழிபடக் கூடிய ஒரு உண்ணதமான திருவிழாதான் இந்த நவராத்திரி திரு நாள். நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு ....

 

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...