தமிழகத்தில் பாஜக கூட்டணிகுறித்து பிரதமர் மோடியும் உயர்மட்ட தலைவர்களும் முடிவெடுப்பார்கள் என மதுரையில் முரளிதர் ராவ் பேட்டி அளித்துள்ளார். பாஜக-அதிமுக கூட்டணி அமையவேண்டும் என ராமதாஸ் அத்வாலே ....
பாரதப் பிரதமர் மோடியின் அரசில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு மீனவர்கள் கொல்லப் படுவது தடுக்கப்பட்டுள்ளது என, பாஜக அகிலஇந்திய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ....
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறமை குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்னொரு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதை ஆமோதித்துள்ளார். ‘அ.தி.மு.க., பி.ஜே.பி இடையே ....
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கோவை வரும் பிரதமர் ....
தே.ஜ.,கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் இறுதிமுடிவு குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
தமிழக அரசியலை பொறுத்த வரை ....
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக பொறுப்பாளராகவும் இயங்கி வரும் முரளிதர ராவ் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், வரும் சட்டப்பேரவைத் ....
வரும் 2016 ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்துள்ளார்.
.
"தலைகீழாக நின்றாலும் தி.மு.க.வால் இனி மீண்டும் தலையெடுக்க முடியாது. கருணாநிதியின் வாரிசு தலைவராவதை அவரது குடும்பத்தில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் எப்படி ஏற்பார்கள்?" – ....
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிப்பு, திமுக மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி போன்றவற்றால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்கட்சியாக பாஜக திகழும் ....
தமிழகத்தில் போட்டி என்பது 3 அணிக்கும் சமமாகவே இருக்கும், திமுக., அதிமுக. கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஆதரவு கிடைத்தால் அதுசாதகமாக அமையும்.. மு.க. அழகிரி ஆதரவளித்தால் ....