மும்பையில் லோக்சபாதேர்தலை முன்னிட்டு, வரும் 22ல் மகாகர்ஜனை என்னும் மகாபேரணியை கூட்ட பா.ஜ.k.,திட்டமிட்டுள்ளது.இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்த பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங் முடிவுசெய்துள்ளார். அதற்காக ....
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் நோக்கம்,தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ....
நரேந்திர மோடியின் மீது ஆயிரம் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை கூறினாலும், அவரை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை பற்றி பாஜக ஒருபோதும் மறுப பரிசீலனை செய்யாது என்று பாஜக ....
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிதொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினை வாதிகளை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப்பின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸுக்கு மத்திய அரசு ....
ராஜஸ்தானில் பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, வெறுப்பு அரசியலை பா.ஜ.க நாட்டில் விதைத்துவருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என கூறினார். ....
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.டெல்லியில் நேற்று நடைபெற்ற கட்சிநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ....
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ....
நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன்சிங், பிரதமராக இருக்கிறார். தற்போது தான் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என்று ....
பா.ஜ.க .,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக பிரசாரகுழு தலைவராக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு ....