Popular Tags


மும்பையில் மகாகர்ஜனை மோடி பங்கேற்கும் பிரமாண்ட பேரணி

மும்பையில் மகாகர்ஜனை மோடி பங்கேற்கும் பிரமாண்ட பேரணி மும்பையில் லோக்சபாதேர்தலை முன்னிட்டு, வரும் 22ல் மகாகர்ஜனை என்னும் மகாபேரணியை கூட்ட பா.ஜ.k.,திட்டமிட்டுள்ளது.இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்த பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங் முடிவுசெய்துள்ளார். அதற்காக ....

 

தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்

தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் நோக்கம்,தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்  என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ....

 

காங்கிரஸ் தனது அழுக்குப் பிடித்த தந்திரத்தை தொடங்கியுள்ளது

காங்கிரஸ் தனது அழுக்குப் பிடித்த தந்திரத்தை தொடங்கியுள்ளது நரேந்திர மோடியின் மீது ஆயிரம் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை கூறினாலும், அவரை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை பற்றி பாஜக ஒருபோதும் மறுப பரிசீலனை செய்யாது என்று பாஜக ....

 

அஜிஸை காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச அனுமதித்து மிகப்பெரும் தவறு

அஜிஸை காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச அனுமதித்து மிகப்பெரும் தவறு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிதொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினை வாதிகளை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப்பின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸுக்கு மத்திய அரசு ....

 

காங்கிரஸ் கட்சி தான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றிவருகிறது

காங்கிரஸ் கட்சி தான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றிவருகிறது ராஜஸ்தானில் பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, வெறுப்பு அரசியலை பா.ஜ.க நாட்டில் விதைத்துவருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என கூறினார். ....

 

தீவிரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது

தீவிரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.டெல்லியில் நேற்று நடைபெற்ற கட்சிநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ....

 

நாட்டின்போக்கை மோடியால் மட்டுமே மாற்றியமைகக் முடியும்

நாட்டின்போக்கை மோடியால் மட்டுமே மாற்றியமைகக் முடியும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ....

 

நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான்,

நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான், நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன்சிங், பிரதமராக இருக்கிறார். தற்போது தான் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என்று ....

 

பாஜக பிரசாரகுழு தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

பாஜக பிரசாரகுழு தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு பா.ஜ.க .,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக பிரசாரகுழு தலைவராக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு ....

 

பாஜக 450 தொகுதிகளில் போட்டியிடும்

பாஜக 450 தொகுதிகளில் போட்டியிடும் லோக்சபா தேர்தலில் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிடும், இலங்கை படையினரால் தொடர் இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...