கோவாவில் பாஜக.வின் 3 நாள் செயற்குழுகூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செயற்குழுகூட்டத்தில் பேசிய ராஜ்நாத்சிங் சமீபத்தில் சதீஷ்கரில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கள்தெரிவித்தார். ....
பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் , அதற்கான நபர்களைத் தேர்வுசெய்ய ஒருகமிட்டி அமைக்கப்படும் என, பா.ஜ.க ....
கர்நாடகத்தேர்தல் தோல்வியை ஒப்பு கொள்கிறோம், ஆனால், இந்ததோல்வி நாடாளுமன்ற தேர்தலை எந்தவிதத்திலும் பாதிக்காது என பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங், தெரிவித்துள்ளார். .
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் விதமாக அந்நாட்டுக்கான இந்தியதூதரை உடனே திரும்ப அழைத்து தூதரகஉறவை முறித்துக் கொள்ளவேண்டும் என பாஜக. தலைவர் ராஜ்நாத்சிங் ....
காஷ்மீர் மாநில லடாக்பகுதியில் உள்ள தெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் இருவாரங்களுக்கு முன்பு சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்து வெளியேறுமாறு சீனாவிற்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துவருகிறது. ....