Popular Tags


வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங்  ஆலோசனை வங்கதேச எல்லைவழியாக ரோஹிங்கயா அகதிகள் வருவது, கள்ள ரூபாய்நோட்டுகள் கடத்தப்படுவது போன்ற பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள அந்த எல்லைப்பகுதி மாநிலங்களின் முதல் வர்களுக்கு மத்திய உள்துறை ....

 

ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்

ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புபடை தலைமை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.  ஒகி புயல் தமிழகத்தில் கன்னியாகுமரி ....

 

தீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்

தீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் போதைப் ....

 

இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி

இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். லக்னோவில் ஒரு பத்திரிகை ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பேசியவர், தீவிரவாத செயல்கள் தற்போது ....

 

சீன எல்லையில் தசரா பண்டிகையை கொண்டாடடினார் ராஜ்நாத் சிங்

சீன எல்லையில் தசரா பண்டிகையை கொண்டாடடினார் ராஜ்நாத் சிங் சீன எல்லையில்உள்ள பாதுகாப்புப்படை வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தசரா பண்டிகையை கொண்டாடடினார்.  நான்குநாள் பயணமாக உத்தரகண்ட் மாநிலத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராஜ்நாத்சிங். அவரது பயணத்தின்போது ....

 

சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங் பாராட்டு

சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி,  ராஜ்நாத்சிங் பாராட்டு ஐக்கிய நாடுகள்சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவுதுறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் ....

 

எஸ்எஸ்பி படைக்காக பிரத்யேக உளவுப்பிரிவு

எஸ்எஸ்பி படைக்காக பிரத்யேக உளவுப்பிரிவு சமூக ஊடகங்களில் தவறானதகவல்களை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த தேசவிரோதசக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே அவ்வாறு வரும் தகவல்களை ஆராயாமல், வாட்ஸ்-ஆப் போன்ற வலைதளங்களில் பகிர வேண்டாம்' என்று ....

 

நிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்துபேசுவார்

நிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்துபேசுவார் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி யேற்றுள்ள நிர்மலா சீதாராமன், இனி தினமும் காலையில் முப்படை தளபதிகளை சந்தித்துபேசுவார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துத் துறை அமைச்சராக நிர்மலா ....

 

என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைவு

என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைவு என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந் துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.   உ.பி., மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ., அலுவலக கட்டடத்தை திறந்துவைத்து ....

 

ஏன் இந்த இரகசியப் பயணம்..?

ஏன் இந்த இரகசியப் பயணம்..? "கடந்த 2 வருடங்களில் ராகுல் 6 வெளிநாடுகளுக்கு 72 நாட்கள் சென்று தங்கியுள்ளார். அப்போது SPG அதிகாரிகளை அவர் அழைத்து செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? அவர் ....

 

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...