ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தி.மு.க. எம்பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக-இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன்கேட்டு உச்ச-நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் . ....
பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2நாள் மாநாடு லக்னோவில் இன்று -வெள்ளிக்கிழமை-தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ....
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் ....
வரவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயற்க்குழு உறுப்பினர் இல கணேசன் ....
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து ஜே.பி.சி. அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன ஆனால், இந்த கோரிக்கையை மத்திய ....
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசாவின் உதவியாளர்கள் உள்ப்பட அரசு அதிகாரிகள் சிலருக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்புவார்கள் ....
2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் ஸ்பெக்ட்ரம் ....