மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புபணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் இந்தநடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கறுப்பு பண ஒழிப்பின் இந்த நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. மேலும் அடுத்ததாக பினாமி சொத்துக்கள் குறித்து விசாரித்து கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

 


இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்துநடவடிக்கைக்கு பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமலாக்கத்துறை சார்பில் இந்ததகவல் வெளியிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரூ.1.43 கோடி மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் வங்கிகணக்கில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிக்கிளைகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முக்கியபங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...