Popular Tags


நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது

நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது நாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும். இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் ....

 

நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா?

நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா? வல்லபாய் படேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமைகொள்கிறேன். சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்க வில்லை. குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான இரும்புமனிதர் ....

 

இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்

இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள் “இந்தியாவாவது, ஒருதேசமாக நீடிப்பதாவது? இன்னும் பத்தே வருடங்கள். உள்நாட்டுப் போர்களில் சிதறி சின்னாபின்னமாகப் போகிறது. அப்போது இந்த அடிமைகள் அவர்களைக் கட்டிவைத்து ஆண்ட நம்மைப் பற்றி நினைத்துக் ....

 

சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்

சமஸ்தானங்களை ஒன்றிணைத்த  படேல் இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது. சமஸ்தானங்கள் ....

 

இரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது

இரும்பு மனிதருக்கு  உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்தசிலை திறக்கப்பட்டது. இந்தசிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.  இதற்கான விழா ....

 

ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூடாது

ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை  மறக்ககூடாது இந்தியாவின் 550 சமஸ்தன்னைங்களை ஒருங்கினணத்ததுடன் ஹைதராபாத் ராஜாக்கர்களை ஒடுக்கி இந்திய ஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை இந்தியர்கள் மறக்ககூடாது என்று பிரதமர் மோடி பேசியதுடன், சர்தார் வல்லபாய் படேலின் பணி ....

 

“சர்தார்” வல்லபாய் படேல்

“சர்தார்” வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' எனவும் நவீன இந்தியாவின் 'பிஸ்மார்க்' எனவும் எல்லோராலும் அழைக்கப் பெற்றவர். இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகளுக்குப் பெருந்துணையாக நின்ற சர்தார் வல்லபாய் படேல் ....

 

சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு அனுப்பப்பட்டது

சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு அனுப்பப்பட்டது உலகத்திலேயே பெரியசிலையாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு நேற்று அனுப்பப்பட்டது. .

 

டிசம்பர் 15ம் தேதி நாடுமுழுவதும் 600 இடங்களில் ஒற்றுமை ஓட்டம்

டிசம்பர் 15ம் தேதி நாடுமுழுவதும் 600 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் குஜராத்தில் 183மீட்டர் (600 அடி) உயரம்கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைக்க நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இதற்காக குஜராத்மாநில அரசு சார்பில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. .

 

ஹைதராபாத் இணைப்பு நாயரின் கடிதத்தில் இருந்து

ஹைதராபாத் இணைப்பு நாயரின் கடிதத்தில் இருந்து ஒரு தடவை, இந்த வலைப்பூவின் இறுதியில், ஹைதராபாத் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு ஐ நா பாதுகாப்புக் குழுவுக்கு சபைக்கு எடுத்துப் போக இருந்ததாகவும், ஹைதராபாதுக்கு ராணுவத்தை ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்