மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் 'பெரும் மகிழ்ச்சி' அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர ....
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் கட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான நாராயண்ரானே கூறியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யான ரானே, உத்தவ்தாக்கரே தலைமையிலான ....
பாஜகவை என்.சி.பி மூத்த தலைவர் அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ....
: பாஜகவும் சிவசேனாவும் மாறிமாறி சண்டை போட்டால் அது இரண்டுகட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சிஅமைக்க 146 இடங்கள் ....
மகாராஷ்டிராத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 ....
மகாராஷ்டிராத்தில் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில்கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை பாரதீய ....
மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா நடுவே தொகுதிப்பங்கீடு இன்று இறுதிசெய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவ சேனாவை ஒப்பிட்டால், பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்டோபர் ....
மராட்டிய மாநில தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முதல்வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில தினங்களாக நீடித்துவந்த ....
மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா இணைந்து தலா 135 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக ....
சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா - கோண்டியா மக்களவைதொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா ....