மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்க விருக்கிறது. இந்நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பாஜக தொடங்கிவிட்டது. அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு ....
‘ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக் குறைவாகப் பேசிய திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி காவல்துறையிடம் ஆளுநர் மாளிகை தரப்பிலும், பாஜக ....
ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று நடைமுறைக்கு கொண்டுவர அதிமுக ஆதரவுஅளித்துள்ளது. இதற்கு ஆதரவு அளித்து சட்டஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் ....
உலகின் நீண்ட நதி நீா் போக்குவரத்து வசதியைத் தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டை வளா்ச்சி அடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்துவசதிகள் அவசியம் என்றாா்.
உத்தர ....
“உலகின் திறமைமிக்க மனித வளத்தின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது” வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த கருத்தரங்கம் பலவகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. சிலமாதங்களுக்கு முன்புதான் நாம் நமது 75-வது ....
பாஜகவால் இந்திய தேசிய கொடிக்கு ஆபத்தல்ல; அந்தக் கொடியை இறக்க நினைப்பவர் களுக்குதான் ஆபத்து" என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்டாப் தாக்குர் தெரிவித்தார். இந்திய அரசியல்சாசனத்தை ....
பாஜக தமிழகதலைவர் அண்ணாமலை சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து மலையேறி சென்ற அவர் இரவு திருமலையில் ....
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தின் வழியே செல்லும் வைப்பாற்றில் அரசுமணல்குவாரி அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், வைப்பாற்றில் மணல்குவாரி அமைக்க அந்தப்பகுதி மக்கள் ....
ஹைட்ரஜன் மூலம் பசுமைஎரிபொருள் தயாரிக்க ரூ.19,744 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி: ஹைட்ரஜன் ....
கட்சியில் இருந்து விலகுபவர்கள் என்னை வாழ்த்தவேண்டும் என்பது கிடையாது. யாரோ ஒருவர் என்னை குற்றம் சாட்டுவது குறித்து கவலையில்லை என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் ....