குடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவித அருகதையும் இல்லை

குடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவித அருகதையும் இல்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் அந்த பகுதி மக்களின் நலன்கருதி தயாரித்த தேர்தல்-அறிக்கையை

பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, குடும்ப ஆட்சியை பற்றி குறைசொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தஅருகதையும் இல்லை. ஆட்சிக்குவந்தால் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு-இல்லாமல் ஆட்சிநடத்த இயலும் என ஜெயலலிதாவால் வாக்குறுதி தர முடியுமா?.

தமிழகத்தில் மணல்கொள்ளையை அறிமுகபடுத்தி வைத்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான். கடந்த 2003ம் ஆண்டு மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார்-படுகொலை செய்யபட்டதை மக்கள் மறந்துவிடவில்லை என தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...