ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான பல்வாவுக்கும் மத்தியமந்திரி சரத்பவாருக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கியதொடர்பு இருப்பதாக சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவித்ததாவது ; பல்வாவுக்கு சாதகமாக சரத்பவார் பலவழிகளிலும் செயல்பட்டு இருக்கிறார், ஓட்டல், ரியல் எஸ்டேட்,
பாந்த்ரா அரசு காலனி திட்டம் போன்ற அனைத்திலும் சரத்பவார், பல்வாவுக்கு உதவி செய்தார் .
பல்வாவின் விமானத்தில் சரத்பவார் பயணம் செய்தற ? என்பது கேள்வி அல்ல. பல்வாவுடன் யார்-விமானத்தில் சென்றாகள் என்பதுதான் கேள்வி. இதற்கு விடை தர வேண்டும்.
பல்வாவுடன் இருக்கும் தொடர்பை சரத்பவார் இதுவரைக்கும் மறுக்கவில்லை. எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். யாரும் எதையும் மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
{qtube vid:=OiZc5U8Idlg}
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.