உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட்

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட் விரைவில் வடிவமைக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

தற்போது வேர்ல்டு-வைட்-வெப் (WWW )என்றழைக்கப்படும் இண்டெர்நெட்டை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த வகை இண்டெர்நெட்டில் அமெரிக்கா

முக்கிய பங்கை வகித்து வருகிறது . பெரும்பாலான வெப்சைட்டுகள் அமெரிக்காவை மையமாக-கொண்டே செயல்பட்டு-வருகிறது. இந்தநிலையில் இண்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு-எதிராக ஈரான்-அரசு இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக இண்டெர்நெட்டை உருவாக்க இருக்கிறது .

இந்த வகை இண்டெர்நெட்டில் இஸ்லாமிய கொள்கைகள், சர்வதேசதகவல் பரிமாற்றத்திற்க்கு பார்ஸி-மொழியை மேம்படுத்துவது போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று ஈரான் அரசின்-பொருளாதார பிரிவைசேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...