பாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .

பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் இருக்கும் பஜார் முன்பு ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் சேர்ந்த ஜூனியாத்ஜகாதி என்பவர் படுகொலை

செய்யப்பட்டார். இவர் அந்தபகுதி ஒன்றிய கவுன்சில் தலைவராக இருக்கிறார் .

இவரது ‌படுகொலைக்கு மற்றொரு அமைப்பான முத்தாகிதா கூவாமி என்ற இயக்கமும் அவாமி-தேசிய கட்சியை சேர்ந்தவர்களும்தான் காரணம் என்று கூறபடுகிறது. இதனால் இரண்டு பிரவினருக்கும் ‌இடையே திடீர் ‌என்று நேற்று மோதல் உருவானது . இது கலவரமாக மாறியது . இந்த கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தெரிகிறது, கட்டுகடங்காமல் நிலைமை போகவே அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அ‌மல்படுத்தபட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.