நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்தி விட்டனர்

நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் ஆகியோர், நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுவதாக கருத்துதெரிவித்து இந்தியாவின் மதிப்பை  களங்கப்படுத்தி விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்துக்குள் ராமர் கோயில் கட்டப்படும் என்று விஸ்வ இந்துபரிஷத் தலைவர்களில் ஒருவரான  சாத்வி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் ஆகியோர் சகிப்பற்ற தன்மை குறித்து கருத்து தெரிவித்து நாட்டின் மதிப்பை களங்கப்படுத்தி விட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து அவர்கள் இதனை கூறியுள்ளனர். இந்துக்கள் ஒரு போதும் எந்த இடத்திலும் கலவரத்தை உருவாக்க மாட்டார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சி விருந்துவழங்குவது போன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை  பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

உத்தரப்பிரதேச அரசு எதற்காக தாத்ரி வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய தயக்கம்காட்டுகிறது? சிபிஐ விசாரித்தால் உண்மை வெளியேதெரியவரும்.  பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...