தேசதுரோகமாக எதை கூறுவீர்கள்?

நாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்போய் சந்தித்து பேசியதற்கு அக்கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுளளார்.
 
உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாஜக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா பேசுகையில், தேசிய பல்கலைகழகம் ஒன்றில் தேசவிரோத வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.
 
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க ராகுல்செல்கிறார். அதனால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி யாருக்கு துணை நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசவிரோத சக்திகள் நியாயப்படுத்தப் படுகின்றன. நடக்கிற விசயம் தேசத்திற்கு எதிரானவை இல்லை எனில், அது என்ன என்று நான் ஆச்சரிய மடைகிறேன்?. இப்படிப்பட்ட கோஷங்கள்தான் கருத்துசுதந்திரம் என்றால், தேசதுரோகமாக எதை கூறுவீர்கள்? இதைப்பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கருத்து என்ன? அவரும் தனது மகனின்செயலை ஆதரிக்கிறாரா? இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...