பொருளாதாரா வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் இந்தியா

மும்பை பங்குச் சந்தை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:-

இன்று உலகம்முழுவதும் பலநாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலசிக்கல், சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால், அவற்றில் எல்லாம் சிக்காமல் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. அது மட்டுமின்றி, மேலும் வளர்ச்சியடை வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துவருகின்றன. பல நாடுகளில் வன்முறை, தீவிரவாதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நிறையநாடுகளில் அமைதியான சூழ்நிலை இல்லாமல் அரசியல் பிரச்சனைகளை சந்தித்துவருகின்றன.

ஆனால், இந்தியாவில் பல்வேறு வகைப்பட்டமக்கள் வாழ்ந்துவந்தாலும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளைவிட பொருளாதாரா வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நிலையான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை நிலவிவருவதை சாதகமாக பயன்படுத்தி  இந்தியா பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...