ஜி எஸ் எல் வி எஃப் 05, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 2000 கிலோ எடைக்கு மேல் கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஜி எஸ் எல் வி ராக்கெட் பயன்படுகிறது. இதன் மூலம் இன்சாட் 3 டிஆர் செயற்கைகோள் வீண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். வானிலை, கடல் போக்குவரத்து, ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த செயற்கை கோள் பயன்படுத்தப் படுகிறது. பி எஸ் எல் வியை போலவே ஜி எஸ் எல் வி தொழில்நுட்பத்திலும் இந்தியா இப்போது சக்கை போடு போடுவதை இது குறிக்கிறது.
இதில் வெளியே சொல்லாத சில விஷயங்களை பார்ப்போம்.
ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை இது மாற்றும்.
அதிக எடை கொண்டு அணுகுண்டுகளை நம்மால் சப்பை மூக்கன் சீனா போன்ற ரவுடி தேசத்திற்கு எதிராக ஏவ இயலும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நம்மால் துல்லியமாக ஏவ இயலும். இந்த மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் மூலமாக எதிரி நாடுகளின் அசைவுகளை நம்மால் துல்லியமாக அறிய இயலும்.
இந்திய திறமைக்கு அந்த வானமே எல்லை !!
இதற்கு காரணமாக இருந்துள்ள ஒவ்வொரு விஞ்ஞானிகளின் பாதம் பணிகிறேன். நல்லவன் நாடாண்டால் எல்லாமே வெற்றியே !!
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.