காவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாஜ தேசியதலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று  மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன் எம்பி,  சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கொண்டகுழுவினர் சந்தித்துபேசினர். இந்தசந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. சந்திப்பின்போது  காவேரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. மேலும் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகள் குறித்து இந்தகுழுவினர் அமித்ஷாவிடம்  எடுத்துரைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சுப்பிரமணிய சாமி கூறிய கருத்து தொடர்பாகவும் சந்திப்பின்போது விரிவாக  விவாதிக்கப்பட்டது.

இந்தசந்திப்புக்கு பின்னர் தமிழிசை சவுந்தர ராஜன் அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதுகுறித்து  அமித்ஷாவிடம் விளக்கினோம். காவிரி விவகாரத்தில் நிரந்தரதீர்வு காணும் வகையில் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை  வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும் உறுதியளித்தார். காவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...