தமிழன் என்ற முறையிலும், அண்ணன் – தம்பி என்ற முறையிலும் திருமாவளவனை சந்தித்தேன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென சந்தித்துப்பேசினார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று பகல் 1 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவரை திருமாவளவன் வரவேற்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்தச்சந்திப்பு குறித்து பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

அசோக்நகரில் உள்ள பாஜக நிர்வாகி முரளியின்வீட்டுக்கு சென்றேன். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் அருகில் இருப்பதாகவும், அங்கு திருமாவளவன் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, அவரை நேரில்சென்று சந்தித்தேன்.

திருமாவளவனும் நானும் 25 ஆண்டுகால நண்பர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணன் – தம்பிகளாக பழகி வருகிறோம். தமிழன் என்ற முறையிலும், அண்ணன் – தம்பி என்ற முறையிலும் அவரை சந்தித்தேன். பொதுவான அரசியல் விஷயங்களை இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், காவிரிப்பிரச்சினை, தேர்தல்கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...