தமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் தமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். அவர்கள் தற்போது போராட்டம் அறிவித்திருப்பது நிழலோடு யுத்தம்செய்வது போன்றது. தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை யிட்டதால் தமிழக அரசுக்கு தலைக்குனிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து நன்குதெரிந்த பின்னர்தான் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற அதிகாரிகள் மீது இதைவிட கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பார்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ரத்துவிவகாரம் குறித்து தமிழக அரசு கவலைப்பட வேண்டும்.இலங்கை – இந்திய அதிகாரிகள் இந்தமாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தவும், அடுத்தமாதம் 2 ஆம் தேதி இருநாட்டு அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முடிவில் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத்தீர்வு ஏற்படும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...