ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆராயாமலேயே எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா?

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆராயாமலேயே அந்ததிட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயற்கை எரி வாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்தியஅரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத்திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாகும், அப்பகுதி வாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என கூறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டம்குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், ஒருதிட்டத்தையும் ஆராயாமல் ஆள் ஆளுக்கு எதிர்க்கிறார்கள். இவர்கள் என்ன விஞ்ஞானிகளா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் விரும்பவில்லை என்றால் அந்தத்திட்டம் செயல்படுத்தப் படாது. தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்காமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்துக்குவரும் லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...