புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆராயாமலேயே அந்ததிட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயற்கை எரி வாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்தியஅரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத்திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாகும், அப்பகுதி வாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என கூறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.