நக்சல்கள் அதிகஅளவில் கொலை செய்யப்பட்ட ஆண்டு 2016

2016-ம் ஆண்டில் நக்சல்கள் அதிகஅளவில் கொலை செய்யப்பட்டனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறுஆண்டுகளில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டது கடந்த ஆண்டில் தான். முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 2016ல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகம் என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ் ராஜ் மக்களவையில் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் 89 நக்சலைட்டுகள் கொல்லப் பட்டனர். ஆனால், 2016-ம் ஆண்டில் 222 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இது 150 சதவீதம் அதிகம் என அவர் கூறினார்.

இடதுசாரி தீவிர வாதம் பரவியுள்ள 9 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் 5,411.81 கிமீ. அளவிற்கு சாலைகள் போடவும், 126 பாலங்கள்கட்டவும், வடிகால் கட்டுமானங் களுக்காகவும் அரசு ரூ 11,724.53 கோடி செலவுசெய்ய திட்டமிட்டுள்ளது என்றும் ஹன்ஸ் ராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...