கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும்

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீதானவழக்கில் சுப்ரீம்கோர்ட் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அத்வானி உள்ளிட்ட கட்சியின் முக்கியதலைவர்களுடன் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசி உள்ளார். அவர்களிடம், 'கட்சி உங்களுடன்இருக்கும்' என, அமித்ஷா ஆதரவுதெரிவித்துள்ளார்.
 

பாபர் மசூதி இடிப்புவழக்கில் இருந்து அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 20 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை மீண்டும்விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.


இதற்கிடையில் அத்வானி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய பா.ஜ., தலைவர்களை கட்சிதலைவர் அமித்ஷா போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, இவ்வழக்கின் விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


இந்த உரையாடலின்போது, கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். அதனால் கலங்காமல், தைரியமாக அடுத்தகட்டபணிகளில் ஈடுபடுங்கள் என அமித்ஷா நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அமித்ஷா பேசியதற்கு பிறகு உமாபாரதி தனது அயோத்திபயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...